பாப்பாரப்பட்டி பேரூராட்சி

img

குடிநீர் கேட்டு பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ஒரு வருடமாக குடிநீர் வழங் காததைக் கண்டித்து, உடனடி யாக குடிநீர் வழங்க வேண்டும்  என வலியுறுத்தி பாப்பாரப் பட்டி பேரூராட்சி அலுவல கத்தை பொதுமக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது